நாட்டில் தொடரும் காட்டுத்தீ அரசுக்கு பல அரசியல் நெருக்கடிகளை கொடுத்துவருகிறது. இந்த பின்னணியில், காட்டுத்தீ ஏன் ஏற்படுகிறது? விரைவில் கட்டுப்படுமா? – இது போன்ற கேள்விகளுக்கு விடையையும், காலநிலை மாற்றம் குறித்த ஆளும் கட்சியின் கொள்கை மாறுமா? என்ற அலசலையும் முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





