கனடாவை சேர்ந்த சீக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதில் இந்தியத் தூதரகத்தில் பணி புரிபவர் மீது, கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து, இந்தியா – கனடா, இரு நாடுகளுக்கிடையேயான விரிசல் தற்போது மோதலாக மாறியுள்ளது.
இது குறித்து, இலங்கையில் பல வருடங்களாகப் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது கனடாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘தமிழர் தகவல்' என்ற மாத இதழை நிறுவி அதன் ஆசிரியராகப் பணிபுரியும் திரு S திருச்செல்வம் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




