காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக-தமிழக மாநிலங்களுக்கிடையே நிலவும் பிரச்சனையால் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டு வந்தது. இந்த பின்னணியில் கர்நாடக மாநிலத் தமிழர்கள் இன்று எப்படி உள்ளனர் என்பது குறித்து பகிர்ந்துகொள்கிறார் கர்நாடக மாநிலத்தின் மைசூர் தமிழ் சங்கப் பொதுச் செயலாளர் கு.புகழேந்தி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக-தமிழக மாநிலங்களுக்கிடையே நிலவும் பிரச்சனையால் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டு வந்தது. இந்த பின்னணியில் கர்நாடக மாநிலத் தமிழர்கள் இன்று எப்படி உள்ளனர் என்பது குறித்து பகிர்ந்துகொள்கிறார் கர்நாடக மாநிலத்தின் மைசூர் தமிழ் சங்கப் பொதுச் செயலாளர் கு.புகழேந்தி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.