இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு இடங்களில் புராதான பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து தமிழ்த்தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைவமையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பித்துள்ளன.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




