ஆண்டாள் சர்ச்சை விடாமல் தொடர என்ன காரணம்?

Source: Vairamuththu
கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரையில் ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் இது குறித்த சர்ச்சையும், அவருக்கு எதிர்ப்பும் தொடர்கின்றன. வைரமுத்து பேசியது சரியா? சர்ச்சை தொடர என்ன காரணம்? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மாலன் அவர்கள்.
Share


