ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது இங்கிலாந்து வீரர் Jonny Bairstow ஆட்டமிழந்த விதம் பல தரப்புகளிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சை குறித்தும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் வரலாறு, மற்றும் அது குறித்த பல விடயங்களை அலசுகிறார் கன்பராவிலுள்ள விளையாட்டு ஆர்வலர் வெங்கடாசலம் ஜெகநாதன். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




