கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 12,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Lombardy மாகாணத்தில் வாழ்பவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவருமான கோபி அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share





