‘மீண்டும் எனது குடும்பத்தை பார்ப்பேனா‘-ஸ்பெயின்வாழ் தமிழரின் அனுபவம்!

Jathees

Source: Jathees

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இதுவரை 9300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் ஸ்பெயினில் வாழ்ந்துவரும் ஜதீஸ் சண்முகலிங்கம் அவர்கள் அங்குள்ள நிலைமை தொடர்பிலும் தனது அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now