கோரோனா வைரஸ் குறித்த ஒரு சிறப்பு விவாதம். வீட்டில் முடங்கி போயுள்ள நம்மவர்கள் என்ன செய்துகொண்டுள்ளனர்? எப்படி உணர்கின்றனர்? கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: ஆஸ்திரேலியாவில் வாழும் ஹாஜா நசுருதீன், அமலா ரகுராம், சாந்தினி அண்ணாமலை மற்றும் "நானா" என்று அழைக்கப்படும் ரவி பத்மநாதன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





