Belvoir மற்றும் Co-Curious, Sydney Festival – சிட்னி திருவிழாவுடன் இணைந்து, இலங்கைப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலிய குடும்பம் ஒன்றின் நான்கு சந்ததியினரின் கதைகளை – கொழும்பு நகரிலிருந்து பெண்டில்ஹில் வரை – எடுத்து வரும் ஒரு அரங்க காவியம் “எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு (Counting and Cracking).” இதனை எழுதியுள்ள S. ஷக்திதரன், நடிகர்கள் அந்தோனிதாசன் யேசுதாசன் (ஷோபா சக்தி), அகிலன் கருணாகரன், மற்றும் ராஜன் வேலு ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.