SKIP TO MAIN CONTENT

குடியேற்ற விண்ணப்பத்திற்கு நீதிமன்ற விசாரணைக்கு கட்டணம் உயர்கிறது

Close-up Of A Judge's Hand Holding Gavel Over Stacked Golden
Close-up Of A Judge's Hand Holding Gavel Over Stacked Golden Coins Source: iStockphoto

ஃபெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் நடக்கும் குடிவரவு விசாரணைகளுக்கான கட்டணங்களை அரசு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 400 சதவீத அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்கட்சிகளால் அதனை நிறுத்த முடியவில்லை.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

ஃபெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில் நடக்கும் குடிவரவு விசாரணைகளுக்கான கட்டணங்களை அரசு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 400 சதவீத அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்கட்சிகளால் அதனை நிறுத்த முடியவில்லை.


குடும்ப வீசா முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செனட் சபையில் கோரிக்கை முன் வைக்கப்படும் அதே வேளை, இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து Amy Hall எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now