இந்தியாவில் கோவிட் தொற்று பரவலின் ஒரு புதிய அலை உருவாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Essam Al-Ghalib எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





