வீட்டுவாடகை கட்ட முடியாதவர்கள் இனி வெளியேற்றப்படலாம்

Protections for renters during pandemic lapse

Protections for renters during pandemic lapse Source: AAP

COVID-19 தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள் கொண்டுவந்த இடைக்கால தடை ஒன்று இந்த வார இறுதியுடன் முடிவடைகிறது. வீட்டின் உரிமையாளர்கள், வீட்டு வாடகை கட்ட முடியாதவர்களை வெளியேற்றலாம்.


JobKeeper மற்றும் JobSeeker திட்டம் மூலம் வழங்கப்படும் கொடுப்பனவுகளும் நிறைவுக்கு வருவதால், வசிப்பதற்கு வீடு இல்லாமல் போகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து Claudia Farhart எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now