இலங்கை அதிபர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி சில ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவை குறித்த செய்திகளின் பின்னணிகளை, மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன். அவருடனான நீண்ட நேர்காணலின் முதல் பாகம் இது.
நிறைவுப் பாகம்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





