“ஜல்லிக்கட்டை தடைசெய்ய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மேலாதிக்க சக்திகளே காரணம்”

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

பல்லாயிரக்க்கணக்கான ஆண்டுகளாக நடந்துவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய காளைகளை துன்புறுத்தல் காரணமல்ல என்று வாதிடுகின்றனர் ஆஸ்திரேலியத் தமிழர்கள் அனு, விக்னேஸ்வரி மற்றும் மதன் ராஜ் ஆகியோர். இவர்களோடு கலந்துரையாடியவர் றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now