SKIP TO MAIN CONTENT

இந்திய-சீன எல்லையில் மோதல்

An Indian man burn a photograph of Chinese president Xi Jinping during a protest against China in Ahmedabad, India, Tuesday, June 16, 2020.
An Indian man burn a photograph of Chinese president Xi Jinping during a protest against China in Ahmedabad, India, Tuesday, June 16, 2020. Source: AP

சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.


பல வருடங்களின் பின்னர், இந்தப் பகுதியில் நடைபெற்ற மோசமான சண்டையில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் இறந்துள்ளனர்.

இது குறித்து Gareth Boreham மற்றும் Omar Dehen எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now