சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பல வருடங்களின் பின்னர், இந்தப் பகுதியில் நடைபெற்ற மோசமான சண்டையில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் இறந்துள்ளனர்.
இது குறித்து Gareth Boreham மற்றும் Omar Dehen எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





