2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களுக்கு தரப்படுகிறது. காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத்தும் பெறுகின்றனர். யார் இவர்கள்? ஒலி விவரணம்: Samantha Beniac-Brooks வழங்கிய ஒலிக் கீற்றுடன் தயாரித்தவர்: றைசெல்.
Share





