நோபல் பரிசு பெறும் நாடியா & முக்வேஜா யார்?

Source: AAP
2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களுக்கு தரப்படுகிறது. காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத்தும் பெறுகின்றனர். யார் இவர்கள்? ஒலி விவரணம்: Samantha Beniac-Brooks வழங்கிய ஒலிக் கீற்றுடன் தயாரித்தவர்: றைசெல்.
Share



