Jekhan Aruliah (left); Raj Janarthanan with his business partner John Tastad (right) Source: Supplied Photos
இலங்கையில், உள் நாட்டுப் போர் முடிவிற்கு வந்து 10 வருடங்களாகப் போகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகம் சென்று, பல வேலைத்திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அப்படியானவர்கள் இருவர் – அமெரிக்காவில் பணியாற்றி வரும் ராஜ் ஜனார்த்தனன் மற்றும் இங்கிலாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் ஜெகன் அருளையா ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். ஜெகன் அருளையா ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் சுமுகன் சண்முகலிங்கம்.
இலங்கையில், உள் நாட்டுப் போர் முடிவிற்கு வந்து 10 வருடங்களாகப் போகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகம் சென்று, பல வேலைத்திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அப்படியானவர்கள் இருவர் – அமெரிக்காவில் பணியாற்றி வரும் ராஜ் ஜனார்த்தனன் மற்றும் இங்கிலாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் ஜெகன் அருளையா ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். ஜெகன் அருளையா ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் சுமுகன் சண்முகலிங்கம்.