Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கடந்த ஆண்டு அதிகப்படியாக மக்களைக் கொன்றது எது தெரியுமா?

Roses on cemetery gravestone

பெருந்தொற்று காரணமாக அறிமுகப் படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதிலிருந்து, யாரும் தொற்று குறித்துக் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால், COVID-19 குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


பெருந்தொற்று காரணமாக அறிமுகப் படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதிலிருந்து, யாரும் தொற்று குறித்துக் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால், COVID-19 குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது.


தற்போது நம் நாட்டில், மக்கள் இறப்பதற்கான மூன்றாவது முக்கிய காரணமாக கொரோனா வைரஸ் உள்ளது என்பதை Actuaries Institute என்ற நிறுவனம் வெளியிட்ட பகுப்பாய்வு காட்டுகிறது.

இது குறித்து Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now