ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியச் சென்றவர்கள் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ளும்போதும் அல்லது அவர்கள் மரணித்த போதும் இலவசமாக உதவி செய்யவென சில நல்ல உள்ளங்கள் - அஷ்ரப் ஷெர்ரி தாமரஸ்ஸேரி துபாய் நாட்டிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவக்குமார் அபுதாபியிலும் அங்கே இயங்கி வருகின்றனர். அவர்களை அறிமுகப்படுத்துகிறார் குலசேகரம் சஞ்சயன்.