Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“எலி” – காலஞ்சென்ற அசோகமித்ரனின் சிறுகதை

Ashokamitran

Ashokamitran Source: Ashokamitran

சமீபத்தில் காலமான தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் அவர்களின் எலி சிறுகதையின் ஒலிவடிவம். 1972 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கதையை எழுதத் தூண்டியது எது என்பதை அசோகமித்திரன் விளக்குகிறார். 2011 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்த இந்த கதையை வாசித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரித்தவர்: றைசெல்.


Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS



Share this with family and friends


சமீபத்தில் காலமான தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் அவர்களின் எலி சிறுகதையின் ஒலிவடிவம். 1972 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கதையை எழுதத் தூண்டியது எது என்பதை அசோகமித்திரன் விளக்குகிறார். 2011 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்த இந்த கதையை வாசித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரித்தவர்: றைசெல்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now