நெல்லைத் தமிழில் திருக்குறள் உரை!

Esaki web 2.jpg

Mr Esakkirajan

திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளார்கள். நெல்லை தமிழில் உரை எழுதி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் இசக்கிராஜன் அவர்கள். அவர் தமிழ்பற்றாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now