தகவல் தருவோருக்கு $100,000 சன்மானம் - அரசு அறிவிப்பு

A stock image of strawberries in Sydney,Tuesday, September 18, 2018. (AAP Image/Erik Anderson) NO ARCHIVING Source: AAP
ஆஸ்திரேலியாவில் Strawberry, Apple, வாழைப்பழங்களினுள் ஊசிகள் காணப்பட்டதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாரிய நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். அரசு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை கடுமையான ஏற்றுமதி விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் Charlotte Lam தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



