சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒருங்கமைப்பில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருவிழாவில் கலந்து கொண்ட பொது மக்கள், அரசியல்வாதிகள், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனகன் பாபு ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.