கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முழுவதும் கடந்த 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு மக்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





