இந்திய மக்களிடம் இரு நாட்களுக்கு முன்பு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஏப்ரல் 5 ஆம் தேதி) இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த வேண்டுகோள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





