இந்தியாவில் கடந்த 7ந்தேதி ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவில் 16 பேர் பலியானார்கள். இதன் எதிரொலியாக, தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த ஒரு பார்வையைத் தருகிறார்: ராஜ்.
Share





