SKIP TO MAIN CONTENT

இந்திய விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒருவர் பலி

Indian farmers protest in Delhi
Indian farmers protest in Delhi Source: Raj

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிங்கு எல்லையில் 68வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Raysel

Source: SBS



Skip to podcast episode content

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிங்கு எல்லையில் 68வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now