இந்தியப் பார்வை!!

Source: SBS Tamil
கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவு இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கம்ப்யூட்டர்களை கண்காணிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது! இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share



