SKIP TO MAIN CONTENT

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

Savuku Sankar (5).jpg
Credit: Raj

இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!


Published

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now