எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலும் 200 மில்லியன் செலவில் நாளைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று 75 வருடகாலமாகின்றது.
சுதந்திரத்தின் பின்னர் கடந்துவந்த பாதை , இலங்கையின் இந்த 75 வருடகாலம் எவ்வாறு நகர்ந்தது என்பது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





