இலங்கைப் பார்வை!

Source: FB
இன்று நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் குறித்த செய்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான புதிய அரசமைப்பு உருவாகப்போவதில்லை என அதிபர் சிறிசேன அறிவித்துள்ள நிலையில், புதிய அரசமைப்பை கொண்டுவருவோம் என த.தே.கூட்டமைப்பு அறிவித்துள்ளமை தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share


