இலங்கையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பு மனுத்தாக்கல் நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தல் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.