முல்லைத்தீவில் மகாவலி நதி நீர் திட்ட எல் வலயம் என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி நடந்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.