ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறப்பட்டவை தற்போது தமிழர்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு, மற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





