இலங்கையில், முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்திற்கு, அமைச்சரை மீண்டும் இணங்க மறுத்துள்ளது. இது குறித்த செய்திகள், அத்துடன், ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பதனால் இலங்கைக்கு ஏற்படவுள்ள சாதக பாதக நிலை பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள், ஆகியவற்றைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.