இலங்கையில், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடி தொடர்பில் இடம்பெற்ற விசாரணை அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற விவாதம் இடம்பெறுகையில் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பதோடு கைகலப்பும் இடம்பெற்றது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.