இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தித் தொகுப்பினை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




