இலங்கையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான முதலாம் கட்ட வேட்புமனு தாக்கல் நிறை பெற்றுள்ளது. இவை குறித்த செய்திகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.