இலங்கைப் பார்வை!

வடமாகாண முதலமைச்சரின் நீதியரசர் பேசுகின்றார் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் உட்பட பல தலைவர்கள் சமகால அரசியல் நிலை தொடர்பில் பேசினார்கள். இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share



