இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. மே 18, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளை இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் அவதானிக்கப்படுகிறது. அது குறித்தும், நாட்டின் இன்றைய நிலை குறித்தும் பல்வேறு தரப்பினரதும் கருத்துகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





