"நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் அரசியல் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு வவுனியாவில் நேற்று நடாத்திய சம கால அரசியல் கலந்தாய்வு மற்றும் இலங்கையில் தொடரும் சீரற்ற கால நிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share




