இலங்கையில், எதிர்வரும் 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 7ம் திகதியுடன் பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ளன. இறுதிக்கட்ட பரப்புரை, வேகம் பெற்றுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.