SKIP TO MAIN CONTENT

சீரற்ற கால நிலையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும்

Focus  : SriLanka
Source: Mathivanan

வடமாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினை தாண்டியுள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 88 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதடைந்துள்ளன.


Published

Source: SBS



Skip to podcast episode content

வடமாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினை தாண்டியுள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 88 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதடைந்துள்ளன.


இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 

 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now