ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இணை அனுசரனை நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில், இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கரிசனை கொண்டுள்ளார்கள்.
தீர்மானத்தை தோற்கடிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழ்த் தரப்பு கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




