ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி - 122 பேர் ஆதரவு

Source: Getty
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு இலங்கை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்களின் னையெழுத்துடன் ஜே.வி.பி கையளித்த நம்பிக்கையில்லா பிரேரணை. இலங்கை நாடாளுமன்றத்தில் அமைதியின்மை. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம். எமது இலங்கை நிருபர் மதிவாணன் வழக்கும் பார்வை.
Share



