ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் வேளையில், இலங்கையின் அரசியல் மேடைகளில், அதுகுறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.