இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார். இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு சிறிசேன விசேட உரையில் தெரிவித்துள்ள காரணங்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள், அணிதாவல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





