அரசுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள நிலையில் அரசு பதவி விலகவேண்டும் என்று கோரியும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் எனக்கோரியும் ஆரம்பித்த போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்கிறது. நாடாளுமன்றத்திலும் அரசு பதவி விலகவேண்டும் என எதிரணி கோரியுள்ளது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.