இலங்கையில் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினை அடுத்து, கொழும்பு அரசியலில் நெருக்கடி நிலை காணப்படுவதுடன், தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.